Monday 20 July 2009

நெஞ்சு பொறுக்குதில்லையே ....









மண் ஆண்ட சமூகம்...இன்று உண்ண உணவின்றி...இருக்க இடமின்றி...

அடிமைகளாய் எதிரியின் கூடாரத்தில் ...........

இதை தட்டி கேட்கக நம்மிடம் பாரதியும் இல்லை பெரியாரும் இல்லை.....

தமிழ் சான்றோர்கள் இல்லாத நிலையில் தமிழ் இனம் அழிய தொடங்கி விட்டது.

தமிழ் பற்று உடயோர் குரய தொடங்கி விட்டது அல்லது குறைக்க பட்டு விட்டது.


நெஞ்சு பொறுக்குதில்லையே ..... எம் தமிழ் இனம் அழிய கண்டு.


பல ஆயிரம் ஆண்டுகள் வரலாற்றின் சொந்தக்காரர்கள் இன்று வந்தேரிகளின் பிடியில்........


பொங்கி எழ வேண்டிய தமிழகம் ஒரு ரூபாய் அரிசியில் வயிற்றை நிரப்பி கொண்டு... இலவச வண்ண தொலைக்காட்சியில் வாழ்கையை தொலைத்து கொண்டு இருக்கிறது....

தமிழகத்தில் உள்ளோர்களுக்கு அழிந்து கொண்டிருக்கும் தமிழை பற்றியோ அடிமையக்கப்பற்றிருக்கும் ஈழ தமிழனை பற்றியோ சிந்திக்க நேர மில்லை ...

தமிழகத்தில் அவனுக்கே தெரியாமல் தமிழன் தோற்கடிக்கப்பட்டு கொண்டு இருக்கின்றான்.
தமிழனுக்கு ஒரு நேர்மையான ஒரு தலைவன் இல்லாது போனது தமிழ் இனத்தின் சாபக்கேடு.








1 comment:

Lu Ra said...

we save you and you save them